#BREAKING: அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி..!

Published by
murugan
  • கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது.
  • மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவையை சார்ந்த பூமிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தொடுத்தார்கள். இறந்தவர்களின் உடல்கள் இறுதி சடங்கு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோவை பகுதியில் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. இதனால் கூடுதல் மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு அறிக்கைகளும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம். அரசின் கொள்கை முடிவு குறித்த பொதுநல வழக்குகளில் சில விளம்பரத்திற்காக தரப்படுகின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

ரோஹித் சர்மாவுக்கு என்னாச்சி.? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

ரோஹித் சர்மாவுக்கு என்னாச்சி.? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…

53 minutes ago

யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!

சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…

1 hour ago

லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!

சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…

2 hours ago

இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!

சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…

2 hours ago

விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…

3 hours ago

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…

3 hours ago