அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி,கல்லூரிகள் போன்று தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து,தமிழக அரசு சில தளர்வுகளை வழங்கியது.அதன்படி,தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் செயல்பட அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில்,சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுநிலை பயிற்சி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் ஆகஸ்ட் மாதம் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…