கரூர் அருகே லாரியும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.கோவையிலிருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
கோவை கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பிரிவு அருகே வந்தபோது முன்னாள் சென்ற சரக்கு வாகனத்தை முந்த , அரசு பேருந்தின் ஓட்டுனர் முயன்றுள்ளார்.
அப்போது எதிரே வந்த சிமெண்ட் லாரி மீது மோதிய அரசுப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்தனர்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…