தமிழக அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான முதுநிலைப்படிப்பு சேர்க்கை இன்று முதல் தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையாவதாவது:அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்20-21 ஆம் ஆண்டுக்காக முதுநிலை படிப்பிற்குக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வழி இன்று முதல் அக்.,20வரை இணையதள முகவரியில் பதிவுசெய்யலாம் என்று
தெரிவித்துள்ளார்.மேலும் இதில் சிரமம் இருந்தால் அதனை மாணவர்கள் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…