தமிழகத்தில் 754 கால்நடை மருத்துவர்களுக்கான பனி நியமன அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 754 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கால்நடை உதவி மருத்துவர்களாக பதவி ஏற்கக்கூடிய மருத்துவர்களுக்கு 11 மாதங்களுக்கு 40,000 தொகுப்பூதியமாக வழங்கி நியமனம் செய்திட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் அனைவரையும் ஒரே தேதியில் பணி நியமனம் செய்து பணி வழங்க மருத்துவ பணிகள் துறைக்கு அனுமதி அளித்திருப்பதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்பவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்ச்சி பட்டியலும் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…