தமிழகத்தில் 754 கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமன அரசாணை வெளியீடு!

Published by
Rebekal

தமிழகத்தில் 754 கால்நடை மருத்துவர்களுக்கான பனி நியமன அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 754 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கால்நடை உதவி மருத்துவர்களாக பதவி ஏற்கக்கூடிய மருத்துவர்களுக்கு 11 மாதங்களுக்கு 40,000 தொகுப்பூதியமாக வழங்கி நியமனம் செய்திட ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் அனைவரையும் ஒரே தேதியில் பணி நியமனம் செய்து பணி வழங்க மருத்துவ பணிகள் துறைக்கு அனுமதி அளித்திருப்பதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்பவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்ச்சி பட்டியலும் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

7 minutes ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

37 minutes ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

3 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

3 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

4 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago