வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள், தமிழகம் திரும்ப அரசு நடவடிக்கை.!

Published by
Dinasuvadu desk

வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்கள் உடனடியாக  திரும்ப விரும்புவார்களின்  நலனுக்காக  http://nonresidenttamil.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் காரணம் வைரஸ் காரணமாக இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் விமானம், பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள், தொழிலாளர்கள்  உள்ளிட்டோர் தமிழகம் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், உடனடியாக தமிழகத்திற்கு திரும்ப விரும்புவார்களின் நலனுக்காக  http://nonresidenttamil.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த, இணையதளத்தில் தமிழகத்திற்கு திரும்ப விரும்புவார்கள்  பச்சை நிற பதிவு பட்டன் வாயிலாக தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதேபோல இந்தியாவில் இருந்து பல மாநிலங்களை சேர்ந்த வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது உள்ளனர்.

 அவர்கள், தங்கள் மாநிலங்களுக்கு செல்ல விரும்பினால் பழுப்பு நிற பதிவு பட்டன் வாயிலாக அவர்களின் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

5 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

17 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

23 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

23 hours ago