“2 % அகவிலைப்படி “அரசு ஊழியர்களுக்கு7% ல் இருந்து 9% உயர்கிறது…!!

Default Image

மத்திய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல்-அமைச்சர் பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7% ல் இருந்து 9%ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1157 கோடி செலவு ஏற்படும்.

அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4500 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.  ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ. 2,500 வரை கூடுதலாக கிடைக்கும்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்