முகக்கவசம் ,சனிடரைசர் அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிரடி . கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சானிடைசர் முக்கிய அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.இதனை பயன்படுத்திக்கொண்டு சில விஷமிகள் அதிக விலைக்கு விற்பதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தது.
இதனை கருத்தில் கொண்டு முகக்கவசம் மற்றும் சானிடைசர் அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.நாம் அனைவரும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம்.
இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் இருக்க வேண்டும் . இதனை கருத்தில் கொண்டு அனைவரும் நடக்க வேண்டும் என்று தினச்சுவடு மூலமாக கேட்டுக்கொள்கிறோம் .
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…