கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது வெறிச்சோடிய அந்த சாலையில் ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து வந்தது இந்நிலையில் அந்த பாம்பை பிடிக்க காவல்துறையினர் முயற்சித்தனர்.
அப்போது அந்த பாம்பு படமெடுக்க தொடங்கியது இதனால் அச்சமடைந்த காவலர்கள் உயிரின ஆர்வலர் ஒருவருக்கு தொடர்பு கொண்டனர் அப்போது அங்கு வந்த அந்த உயிரின ஆர்வலர் அந்த நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…