குட் நியூஸ் : திருச்சியில் குணமடைந்த இளைஞர் டிஸ்சார்ஜ் .!

Published by
murugan

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 12 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையெடுத்து அனைவரும் தங்களின் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் 834 பேர் பாதிக்கப்பட்டதாக நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.இந்நிலையில் திருச்சியில் நேற்று வரை 36 பேர் பாதிக்கப்பட்டு  இருந்த நிலையில் இன்று முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்தார்.  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த  இளைஞர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்தார்.

இதுகுறித்து டீன் வனிதா கூறுகையில் , இந்த இளைஞருக்கு 2 வது சோதனையின் போது பாசிட்டிவ் என வந்தது இதையெடுத்து மனம் தளரலாம் சிகிக்சை அளித்து வந்தோம். மேலும் ஆரோக்கியமான உணவை கொடுத்து வந்தோம் என தெரிவித்தார்.

 

Published by
murugan

Recent Posts

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

46 minutes ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

2 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

4 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

4 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

5 hours ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

6 hours ago