சிலை கடத்தல் விவகாரத்தில் பொன் மாணிக்கவேல் உண்மையை கண்டறிந்துள்ளார் என்று பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மேகதாதுவில் புதிய அணைகட்ட முதற்கட்ட ஆய்வு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. இது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது .காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் .கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டத்திலும் ஒரு குடும்பத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் முதற்கட்ட நிவாரண தொகை வழங்க வேண்டும் .
சிலை கடத்தல் விவகாரத்தில் பொன் மாணிக்கவேல் உண்மையை கண்டறிந்துள்ளார் என்று பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…