திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம் மிகவும் பிரசித்தி பெற்றது.கடந்த 1 ஆம் தேதி மகா தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.வருகின்ற 10 ஆம் தேதி மகா தீபமும் ,11-ஆம் தேதி கிரிவலமும் நடைபெறுகிறது.இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
இதனையொட்டி தமிழக மாசுக்கப்பட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை,சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசாக வழங்கப்படும்.துணிப் பை,சணல் பை கொண்டு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் அது கணினி மூலமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலுக்கல் முறையில் தேர்வாகும் 84 பேருக்கு 2 கிராம் தங்கம், 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும்.இதில்,குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படும் 12 பேருக்கு 2 கிராம் தங்கம் வழங்கப்படும் என்றும் 72 பேருக்கு 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…