தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ள முக்கவசம், தங்க மாஸ்கின் விலை ரூ. 2.75லட்சம் என்றும், வெள்ளி மாஸ்கின் விலை ரூ. 15,000 என்றும் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டாலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். முக்கவசம் அணியாமல் வெளியே செல்ல கூடாது என்றும் ஆணை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த பொற்கொல்லரான ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சார்யா என்பவர் தங்கம் மற்றும் வெள்ளியை வைத்து முக்கவசத்தை வடிவமைத்துள்ளார். ஆம்.. 18 கேரட் தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தங்க முக்கவசத்தின் விலை ரூ. 2.75 லட்சம் என்றும், வெள்ளியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வெள்ளி முக்கவசத்தின் விலை ரூ. 15,000 என்றும் கூறப்படுகிறது. இதுவரை இந்த முக்கவசங்களை 9 பேர் ஆர்டர் செய்துள்ளதாக உரிமையாளர் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…