தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரிக்கப்பட்டுள்ள முக்கவசம், தங்க மாஸ்கின் விலை ரூ. 2.75லட்சம் என்றும், வெள்ளி மாஸ்கின் விலை ரூ. 15,000 என்றும் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டாலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். முக்கவசம் அணியாமல் வெளியே செல்ல கூடாது என்றும் ஆணை விடுத்துள்ளது.
இந்த நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த பொற்கொல்லரான ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சார்யா என்பவர் தங்கம் மற்றும் வெள்ளியை வைத்து முக்கவசத்தை வடிவமைத்துள்ளார். ஆம்.. 18 கேரட் தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தங்க முக்கவசத்தின் விலை ரூ. 2.75 லட்சம் என்றும், வெள்ளியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வெள்ளி முக்கவசத்தின் விலை ரூ. 15,000 என்றும் கூறப்படுகிறது. இதுவரை இந்த முக்கவசங்களை 9 பேர் ஆர்டர் செய்துள்ளதாக உரிமையாளர் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…