ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பதால் விழுந்து விடுவார்கள்..! இளைஞரின் திடுக்கிடும் வாக்குமூலம்..!

Published by
murugan

சேலம் மாவட்டம் மேட்டூரை சார்ந்த சபரி அபிஷேக். பட்டதாரி இளைஞரான  இவர் கடந்த வாரம் திருவக்கவுண்டனூர் பகுதியில்  கல்லூரி மாணவி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாணவியின் பெற்றோர்கள் அபிஷேக்கை பிடித்து மிரட்டி கொண்டிருந்தன. இதை கவனித்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது  அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி போலீசாரிடம் அழுதபடி கூறினார். இதைதொடர்ந்து சபரியின் செல்போனை போலீசார் வாங்கி பார்த்ததில் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அதில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை பார்த்தனர். பின்னர் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு சபரியை அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

சபரி கூறுகையில் , நான் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். அதனால் என்னுடைய முதல் பார்வையிலேயே மாணவிகள் விழுந்து விடுவார்கள். பிறகு அவர்களிடம் செல்போன் நம்பரை வாங்கி இரவு நேரத்தில் அவர்கள் மனதை கவரும் விதமாக பேசுவேன்.

விடுமுறை நாட்களில் ஹோட்டலுக்கு அல்லது வெளியூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக கூறி அவர்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வேன். பின்னர் அதை வீடியோவை எடுத்து அவர்களை மிரட்டி பணம் கேட்பேன் என கூறினார்.

சபரி செல்போனில் ஆறு பெண்களை பாலியல் கொடுமை செய்த வீடியோ இருந்ததாக சேலம் காவல்துறை தெரிவித்தனர். மேலும் அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சபரியை மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Published by
murugan
Tags: RAPE

Recent Posts

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

2 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

3 hours ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

4 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

5 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

6 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

17 hours ago