ஆளுநரை சந்தித்த ஜி.கே.வாசன்..! என்ன காரணம்..?

Default Image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளார். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், இன்று ஆளுநரை சந்தித்து, திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திந்தேன்.  திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு அழைப்பு விடுத்தேன். ஆளுநரின் செயல்பாடுகளை அரசியலாக்குவது ஏற்புடையது அல்ல என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்