கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வசித்து வருபவர் சர்மிளா இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் ஆசிரியர்களாகவும் சேலம் மாவட்டத்தில் முரளி என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேறு சாதி மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு எதிர்ப்புகள் வந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாள் சர்மிளா மற்றும் முரளி ஆகிய இருவரும் சந்தித்துக்கொள்ளாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் சர்மினர் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார் இந்நிலையில் எந்த ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சர்மிளாவின் பெற்றோர்கள் வேறோரிடத்தில் சர்மாவிற்கு மாப்பிள்ளை பார்த்து விட்டனர்.
மேலும் இதனால் அதிர்ச்சி அடைந்த சர்மிளா தனது திருமணத்திற்காக தன் சம்பளத்தில் சேர்த்து வைத்த 50 சவரன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை கையில் எடுத்துக்கொண்டு தனது காதலன் முரளியை அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார் .இந்நிலையில் சர்மிளா தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சேலம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…