14 வயது சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை வழக்கில் 13-வது நபராக கோழி முருகன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அத்தியூர் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.., தாய் கைது..?
ஏற்கனவே இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமியின் தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…