காலை 10 மணிக்கு அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் -அனைத்துத்துறை செயலாளர் இருக்க வேண்டும்..!கண்டிஷன்

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும்.மற்றும் அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கண்டிஷன் போட்டுள்ளார்.கண்டிஷன் எந்த அளவிற்கு கச்சிதமாக நடக்கிறது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம் என்று மக்கள் கூறுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025