கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி எம்.எல்.ஏ குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், சிலர் உயிரிழந்துமுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தானுக்கு அண்மையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் இன்று குணமாகி வீடு திரும்பியுள்ளார். ஆனால், இவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தான் வருகின்றனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…