கானா பாலாவின் கலக்கலான கொரோனா விழிப்புணர்வு பாடல்! சென்னை மாநகர காவல்துறை வெளியீடு!

Default Image

சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை இரண்டாயிரத்தை எட்டியுள்ளது. இதனால் இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

 இந்நிலையில், இந்திய அரசு 21 நாட்களுக்கு வெளியில் வரக்கூடாது என ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாயாக்களின் உயிரை காக்க மருத்துவர்களும், காவலர்களும் தங்களது உயிராய் பணயம் வைத்து இரவு பாகால் பாரால் உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்த வைரஸ் நோய் குறித்து காவல்துறை பல விதங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, கானா பாடகர் பாலா பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்