டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிரதமருக்கு கோரிக்கை.
சீனா – இந்தியா இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து, டிக் டாக் செயலி உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை டிக்டாக் பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டிக்டாக்கில் பிரபலமான ஒருவராக வலம் வந்த ஜி.பி.முத்து, டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள நிலையில், டிக்டாக் செயலியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…