எரிவாயு திட்டத்திற்காக தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியிலும் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூந்தலூர், ஆசனுர் போன்ற கிராமங்கள் மற்றும் புதுச்சேரியில் வில்லியனுரில் கிராமத்திலும் எரிவாயு திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்துக்களை 21 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…