கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் வலைகுளம் கண்மாயில் 15,000 பனைவிதைகள் நடும் விழாவில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், பொதுமக்கள் அதிக அளவில் பனைமரங்கள் நடவேண்டும். மேலும், கந்துவட்டி பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி வசூலிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…