விளையாட்டு வினையானது! ஆமணக்கு காயை சாப்பிட்ட 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Published by
லீனா

ஆமணக்கு காயை சாப்பிட்ட 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, சிறுவர் சிறுமிகள் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 11 சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக அங்கிருந்த ஆமணக்கு காய்களை சாப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, அன்றிரவே நள்ளிரவு சிறுவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவர்களின் பெற்றோர்கள்  மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Published by
லீனா

Recent Posts

குறுக்க இந்த மழை கௌசிக் வந்தா? அபாயத்தில் முதல் ஐபிஎல் போட்டி? ஆரஞ்சு அலர்ட்!

குறுக்க இந்த மழை கௌசிக் வந்தா? அபாயத்தில் முதல் ஐபிஎல் போட்டி? ஆரஞ்சு அலர்ட்!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…

35 minutes ago

ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் செய்றாங்க! அமித் ஷா பேச்சு!

டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி  முதல் தொடங்கிய நிலையில், வரும்  ஏப்ரல் 6-ஆம் தேதி…

44 minutes ago

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…

2 hours ago

இதுதான் அரசியல்., திமுக அழைப்பிற்கு பவன் கல்யாண் ஆதரவு! நாளை வருகை..,

சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…

2 hours ago

இனிமே டான்ஸர் டா… சூர்யாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சனா..ரெட்ரோ பாடல் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…

3 hours ago

ஐபிஎல்-ல் களமிறங்கும் ‘விலைபோகாத’ கேன் வில்லியம்சன்!

டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…

3 hours ago