7,500 வெளி மாவட்ட ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வேலுமணி கூறுகையில், கஜா புயல் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 7,500 வெளி மாவட்ட ஊழியர்களுக்கு தலா ரூ.1,000 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும் அரிசி, பெட்சீட், லுங்கி உட்பட 16 பொருட்கள் அடங்கிய கிஃப்ட்பேக் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…
டெல்லி: ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர்…