நாகையில் மின்மாற்றியை சீர்செய்தபோது கீழே விழுந்து மின் ஊழியர் சண்முகம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
கஜா புயலின் கோர தாண்டவத்தால் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இதனால் சேதமடைந்தவற்றை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புயல் தாக்கத்தால் நாகையிலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாகையில் மின்மாற்றியை சீர்செய்தபோது கீழே விழுந்து மின் ஊழியர் சண்முகம் என்பவர் உயிரிழந்துள்ளார்.மின்மாற்றியில் இருந்து கீழே விழுந்த ஊழியர் சண்முகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…