கஜா புயல் 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது …! துணை முதல்வர் பன்னீர்செல்வம்

Default Image

கஜா புயல் 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தஞ்சையில் ஆய்வு மேற்கொண்ட பின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில்,கஜா புயல் 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தையும், மற்ற 6 மாவட்டங்களில் மிதமான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.2,432 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 592 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .2,170 கி.மீ. சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளது என்று  துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்