மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், டெல்லியில் தமிழக விவசாயிகள் நடந்துகொண்ட முறை, எந்த மாநில விவசாயிகளும் செய்யாதது. அவர்களுக்கு இங்குள்ள அரசியல்வாதிகள் நிதியுதவி செய்கின்றனர்.சீமான் அரசியல் மற்றும் சமுதாயம் குறித்த விஷயங்களை மட்டும் பேசட்டும்.கஜா புயல் நிதி தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்து அறிக்கை அளித்துள்ளேன், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…