புயலின் முன் பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், புயலின் முன் பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் கண் பகுதி கரையைக் கடக்க தொடங்கும். புயலின் முன் பகுதி கரையை கடக்க தொடங்கும் போதே காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். கண் பகுதி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் குறையும்.வேதாரண்யத்தின் வடகிழக்கே 50கிமீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.
கஜா புயல் அதிகாலை 3 மணியளவில் கரையை முழுமையாக கடக்கும்.புயல் முழுமையாக கரையை கடக்க 2 முதல் 3 மணி நேரம் ஆகும், கரையை கடந்த பிறகு காற்றின் வேகம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…