கஜா புயல் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் கரை கடந்த கஜா அதிதீவிர புயலாக மாறி பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மரங்க சேதம் அடைந்துள்ளது.மேலும் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் புயல் கரையை கடந்த நிலையில் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.மேலும் 7 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்துவருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 10 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…