சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய வேளாண்துறை செயலாளராக பணியாற்றி வந்த ககன் தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்ட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மதுரை மாநகராட்சி ஆணையராகவும் பணியறியுள்ளார். மேலும் ஊரக வளர்ச்சி துறையிலும் ககன் தீப் சிங் பேடி மிகுந்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…