பாஜகவிற்கு கூடுவது காகா கூட்டம்…! நீங்க தூசி அளவு பேசுனா நாங்க தூணளவு பதிலடி கொடுப்போம் – செல்லூர் ராஜு அதிரடி

Default Image

பாஜகவினருக்கு கூடும் கூட்டம் காக்கா கூட்டம்.  ஆனால் அதிமுகவுக்காக கூடும் கூட்டம் கொள்கை கூட்டம் என செல்லூர் ராஜு விமர்சனம்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்ம், அதிமுக மீதான அண்ணாமலை வி,அரசனும் குறித்து பதிலளித்திருந்தார்.  தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை,முருகன் ஆகியோர் அரசு பதவி பெறுவது பெற்றதை சுட்டிக்காட்டி, அண்ணாமலை தனக்கும் உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்பதற்காக சில சமயங்களில் அதிமுகவை விமர்சித்து பேசுகிறார்.

அதிமுகவை தூசி அளவுக்கு விமர்சித்தால், தூணளவுக்கு பதிலடி கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தான் எதிர்க் கட்சி, திமுக போன்ற காட்சிகள் தனித்து போட்டியிட தயார் என்றால், நாங்களும் தனித்தே போட்டியிடுவோம்.  மற்ற கட்சிகள் தயாராக உள்ளனரா என கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர்  பாஜகவினருக்கு கூடும் கூட்டம் காக்கா கூட்டம்.  ஆனால் அதிமுகவுக்காக கூடும் கூட்டம் கொள்கை கூட்டம் என விமர்சித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்