ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1.5 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது.
சென்னையில் தனியார் நிறுவனத்திடம் போலி வருமான வரி அதிகாரியை வைத்து ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி செய்த நங்கநல்லூரை சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத்தின் தென் சென்னை இணை செயலாளர் தணிகை வேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
தணிகை வேலுடன் கீழ்பாகத்தை சேர்ந்த தீபக் கோத்தாரியையும் கைது செய்து காவல்துறை சிறையில் அடைந்துள்ளது. ஸ்ரீபெரம்பத்தூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் வி.எச்.பி பிரமுகர் ரூ.1 கோடி பணம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…