தமிழகத்தில் முதலீடு செய்ய பல தொழிலதிபர்கள் முதல்வரை சந்தித்து வருகின்றனர் என தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலீடு செய்ய பல தொழிலதிபர்கள் முதல்வரை சந்தித்து வருகின்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறது என கூறினார்.
மேலும், விருதுநகரில் சிப்காட், தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா ஆகியவை வரவுள்ளது என தெரிவித்தார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…