ஆகஸ்ட் அனைத்து ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு.!

Default Image

ஆகஸ்ட் ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் இல்லாத லாக்டவுன்

தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன்  நிறைவடைய உள்ள நிலையில், இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி  ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்த நிலையில்,  தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்கிற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். இந்நிலையில் ஆகஸ்ட் ஞாயிறு கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்று முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்