ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூலை 26 – ஆகஸ்ட் 2 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தில் சென்னை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் நலன் கருதி சில தளர்வுகளை அரசு கொடுத்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த மாதம் 26 ஆம் தேதி முதல் வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024