தென்காசி மாவட்டம் வீரக்கேரளம்புதூர் தாலுகாவுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வருவாய் வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், சில கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று டாஸ்மாக் காடைகள் திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்படும் என்றும், கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் வீரக்கேரளம்புதூர் தாலுகாவுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வருவாய் வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 3 நாட்களுக்கு அங்கு டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…