புதுச்சேரியில் கொரோனா பரவல் எதிரொலியாக ஏனாமில் நாளை முதல் 3 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 274 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தபடுகிறது .
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு ஏனாமில் அனைத்து அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் 24 மணி நேரம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…