இன்று முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கான விடைத்தாள் மற்றும் மறுகூட்டலில் பிளஸ் 2 மறு தேர்வு எழுதியவர்களுக்கு விடைத்தாள்கள் பள்ளியில் அல்லது தேர்வு எழுதிய மையத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் இன்று விடைத்தாள் நகல்களை பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் கூறியுள்ளார். அதேபோல மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பிளஸ் 1 மாணவர்கள் இன்று முதல் 12ஆம் தேதி வரையும், பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5 6 7 ஆகிய மூன்று நாட்களிலும் பள்ளிகள் மற்றும் தேர்வு எழுதிய மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் எல்லா பாடங்களுக்கும் 275 ரூபாய் எனவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் உயிரியல் பாடத்தில் 305 ரூபாயும் மற்ற படங்களுக்கு 205 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…