சென்னை – தூத்துக்குடி வரை புதிதாக எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை – தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சென்னை – விழுப்புரம் வரை இந்த சாலை 10 வழியாகவும், விழுப்புரம் – தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழியாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருச்சி – தூத்துக்குடி சாலை 6 வழியாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை – தூத்துக்குடி வரையிலான தூரம்100 கி.மீ. வரை குறையும் என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…