சென்னை – தூத்துக்குடி வரை  புதிதாக எட்டு வழிச்சாலை-மத்திய அரசு முடிவு

Default Image

சென்னை – தூத்துக்குடி வரை  புதிதாக எட்டு வழிச்சாலை அமைக்க  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை – தூத்துக்குடி வரை ரூ13,200 கோடி மதிப்பில் புதிதாக எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சென்னை – விழுப்புரம் வரை இந்த சாலை 10 வழியாகவும், விழுப்புரம் – தஞ்சாவூர் திருச்சி வரை 8 வழியாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருச்சி – தூத்துக்குடி சாலை 6 வழியாக அமைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் சென்னை – தூத்துக்குடி வரையிலான தூரம்100 கி.மீ. வரை குறையும் என்றும்  மத்திய அரசு தகவல்  தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்