திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும் காக்கா கார்த்திக் இருவரும் கடந்த 7-ம் தேதி “நேர்கொண்டபார்வை” படம் பார்க்க சென்றனர். அப்போது டிக்கெட் வாங்கும் இடத்தில் பொன்மலை பகுதியை சார்ந்த பிரபாகரனுடன் தகராறு ஏற்பட்டது.இதில் தமிழழகன் , காக்கா கார்த்திக் இருவரும் பிரபாகரனை கத்தியால் வெட்டிய பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியதால் காயமடைந்த பிரபாகரன் பொன்மலை போலீசாரில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில்தமிழழகன் , காக்கா கார்த்திக் இருவரும் தங்களின் மற்ற நண்பர்களான ஆட்டோ ஜெகன் , மணிகண்டன் மது அருந்திக் கொண்டிருந்த போது போதையில் மணிகண்டன் கத்தியை பிடித்து கூட தெரியவில்லை என தமிழழகனை பார்த்து கிண்டலாக பேச ஆத்திரமடைந்த தமிழழகன் கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஜகன், மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து தமிழழகனை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தமிழழகன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை அரியமங்கலத்தில் உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் வைத்து எரித்து உள்ளனர்.
இதையடுத்து தமிழழகனை காணவில்லை என காவல்துறை தேடி வந்தேன். பின்னர் காக்கா கார்த்திக் விசாரித்துள்ளார். விசாரணைகள் நடத்தி உண்மையை கூறியதால் காக்கா கார்த்திக்கை கைது செய்து உள்ளனர். போலீசார் தப்பியோடிய ஆட்டோ ஜெகன் மற்றும் மணிகண்டனை தேடி வருகின்றனர்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…