BREAKING: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Published by
murugan

தமிழகத்தில், கொரோனா வைரஸ் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வருகின்ற 31-ஆம் தேதிவரை ஊரடங்கு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு  காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளன. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்தில் உள்ளன.

இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், புலம் பெயர் தொழிலாளி மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். புலம்பெயர் தொழிலாளி என்பதற்காக மருத்துவ வசதிகளை மறுக்கமுடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கோவையில் ஆட்டோவில் பிரசவித்த புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

 

Published by
murugan

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

1 hour ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

3 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

6 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

6 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

7 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

7 hours ago