மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி..? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.!!

Published by
பால முருகன்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்த அசத்தலான திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த இந்த மடிக்கணினி திடீரென கடந்த 2019 ஆண்டில் நிறுத்தப்பட்டது. ஏனென்றால், கொரோனா பரவல் காலகட்டத்தில் மடிக்கணினி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக அரசின் டென்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.

இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாமல் உள்ளன. இதனால் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசு கைவிட்டதா..? என்கிற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில், இந்த திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கைவிடவில்லை.அரசு பள்ளிகளில் அதிக சலுகைகள் கிடைப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முன் வரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

5 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

26 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

30 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

45 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

57 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago