இன்று முதல் இந்த மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு.!

Default Image

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் இன்று  முதல் ஜூன் 30 வரை அம்மா உணவகங்களில்  இலவச உணவு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் இன்று முதல்  வருகின்ற 30 தேதி வரை அதாவது 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில்,  ஊரடங்கு பிற்பிக்கப்பட்ட பகுதிகளில்  இயங்கி வரும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று  முதல் ஜூன் 30 வரை கட்டணமின்றி விலையில்லாமல் உணவு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்