முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது தமிழகத்திலும் பரவியுள்ளது. இதனையடுத்து அரசாங்கம் இதனை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் கொரோனா தடுப்புக்காக, தையல் தொழிலாளியான ஆனந்த் தான் தயாரித்த 15,000 முக கவசங்களை பேருந்து நிலையத்தில், மாணவர்கள் மற்றும் மக்களுக்கு வழங்கியுள்ளார். இதனால், தையல் தொழிலாளி ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…