மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் ஆவார். இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ள நிலையில் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு தப்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, விர்கோ-9 என்ற சிறிய ரக கப்பலில் 9 பேருடன் அகமது அதீப்பும் தப்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உளவுத்துறையினர் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கப்பலை வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…