பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, பெண் ஐ.பி.எஸ் அதிகரின் வழக்கில் விசாரணைக்காக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ், முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜரானர்.
வழக்கு விசாரணையின் போது, இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு நீதிமன்ற ஒத்திவைத்து என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…