பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்த முன்னெச்செரிக்கையும் எடுக்கவில்லை.! முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது கள நிலவரத்தில் தெரிகிறது. – அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம். 

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியார்களை சந்தித்து திமுக அரசு மீது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னையை தற்போது தீர்த்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு பதில் கூறும் விதமாக ஆதாரபூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிக்கைக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் தான் முதல்வர் இருக்கிறார்.’ என குற்றம் சாட்டினார்.

மேலும், ‘ வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது கள நிலவரத்தில் தெரிகிறது. அம்மா ஆட்சி காலத்தில் தான் வெள்ள தணிப்பு நடவடிக்கை என கடலோர மாவட்டங்களை  பருவமலையில் இருந்து பாதுகாக்க திட்டம் கொண்டுவந்தார். ‘ எனவும்,

அதனை எடப்பாடி பழனிச்சாமி வெள்ள தணிப்பு நடவடிக்கை என திறமையான அரசு அதிகாரிகளை நியமித்து செயல்படுத்த தொடங்கினார். ஆனால், சென்னை மேயராக இருந்த போது மு.க.ஸ்டாலின் மழைநீர் வடிகால் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.’ என உதயகுமர் குற்றம் சாட்டினார்.

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

8 mins ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

13 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

18 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

40 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

57 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago