தூத்துக்குடி மாநகராட்சி 59-வது வார்டு அதிமுக வேட்பாளரான, முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா அவர்கள், தேர்தல் அதிகாரி ராமசந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல், இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், வேட்பாளர்கள் மிகவும் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சி 59-வது வார்டு அதிமுக வேட்பாளரான, அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா அவர்கள், தேர்தல் அதிகாரி ராமசந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…